Monday, 17 August 2009

கவிதை

கவிதை

தூரம் அதிகம் என்பதில் மகிழ்ச்சி என்றாலும் ஒன்றாக கைக் கோர்த்து நடக்க முடியாததில் காதலர்களுக்கு வருத்தம் ஒற்றையடி பாதை
கவிதை

கவிதை

வாசலில் வருமெனவழிமேல் விழி வைத்துகாத்திருந்தேன்வந்தது படுக்கையறை வழியாகமின்னஞ்சல்
மரணம்

மரணம்

பிறப்பை பெற்றதர்க்குஇயற்கை கொடுத்தஇலவச இணைப்புமரணம்
வானவில்

வானவில்

மழை பெய்து ஓய்ந்ததால்விதை விதைக்கமுதுகு வளைந்ததோவானவில்!
கவிதை

கவிதை

அன்று அவள் என் இதயத்தில்விதையாய் விழுந்ததால்இன்று என் கன்னங்களில்தாடியாய் முளைக்கிறது
கவிதை

கவிதை

அவள் கைகளில்தவழ்வதற்க்காகவோஅடிக்கடி சிணுங்குகிறதுடெலிபோன்
மரம்

மரம்

மண்ணில் வேரூன்றிஇருந்தாலும்ஆகாயத்தை தொடும்முயற்சியில்
கவிதை

கவிதை

என் வாழ்க்கையில்மின்னலாய் வந்தவள்என் நெஞ்சில் இடியாய்காதலை மறுத்ததால்இன்று என் கண்களில்கண்ணீர் மழை
மனைவி

மனைவி

பத்து மாதம் சுமந்தாள்பெற்ற தாய்என்னை சாகும் வரை சுமப்பாள்என் மகளைப் பெற்றத்தாய்
வேலை விண்ணப்பம்

வேலை விண்ணப்பம்

வேலைக்கான இத்தனைவிண்ணப்பங்கள் விழுங்கியும்இன்னும் பசியாறவில்லைதபால் பெட்டியும்இவனுடைய வயிறும்
ஓ!

ஓ!

பூவே, இதழ்கள் இத்தனையிருந்தும்பேசாமல் இருப்பதேன்?ஓ! நீ என் காதலி வீட்டுத்தோட்டத்தின் பூவோ!
கவிதை

கவிதை

ஒன்று சேரமுடியாவிட்டாலும்என்றும் ஒரே பாதையில்நீயும் நானும்இரயில் தண்டவாளங்களை போல!
பிறந்த நாள்

பிறந்த நாள்

ஒவ்வொரு ஆண்டும்வயது கூடுகிறதுஆனால்வாழ் நாள் குறைகிறது
பூவே உன் ஒரு நாள்

பூவே உன் ஒரு நாள்

கருவில் இருந்தாய் மொட்டு என்றார்கள்இதழ் விரித்து பிறந்தாய் மலர் என்றார்கள்வாசனை தந்தாய் வாசலில் வரவேற்றார்கள்வாடி நின்றாய்இப்போது குப்பைத் தொட்டியில்
கவிதை

கவிதை

என்னவள் என்னிடம் மட்டும்பேசும் மொழிமௌனம்
கவிதை

கவிதை

பரிச்சயமான முகம் என்றாலும்பார்த்துக் கொண்டே இருக்க தோன்றுகிறதுஎவ்வளவு அழகாய் இருக்கிறாய் நீ,முகம் பார்க்கும் கண்ணாடியில்
கவிதை

கவிதை

பின்னலில் மயங்கிஅவள் பின்னால் சென்றேன்அவளுடைய அப்பா என்னைபின்னி எடுத்து விட்டார்
அப்புறம்

அப்புறம்

பேச ஒன்றுமில்லாதபோதுபேச கிடைத்த ஒரே வார்த்தைஅப்புறம்
கவிதை

கவிதை

மீன்கள் இரண்டு தூண்டில்போட்டதில்மாட்டிக்கொண்டது என் இதயம்அவளது கண்கள்

Sunday, 16 August 2009

கவிதை

கவிதை

ஒவ்வொரு முறையும் நீ என்னைப்பார்த்து கண் சிமிட்டும் போதுவழி தெரியாமல் தடுமாறுகிறேன்அணைந்து அணைந்து எரியும்தெருவிளக்கு
Pages (13)1234567 >