Sunday 16 August 2009

Filled Under:

கவிதை

ஒவ்வொரு முறையும் நீ என்னைப்

பார்த்து கண் சிமிட்டும் போது

வழி தெரியாமல் தடுமாறுகிறேன்

அணைந்து அணைந்து எரியும்

தெருவிளக்கு

2 comments: