Monday 17 August 2009

Filled Under:

பூவே உன் ஒரு நாள்

கருவில் இருந்தாய் மொட்டு என்றார்கள்
இதழ் விரித்து பிறந்தாய் மலர் என்றார்கள்
வாசனை தந்தாய் வாசலில் வரவேற்றார்கள்
வாடி நின்றாய்
இப்போது குப்பைத் தொட்டியில்

0 comments:

Post a Comment