Monday 17 August 2009

Filled Under:

கவிதை

தூரம் அதிகம் என்பதில்

மகிழ்ச்சி என்றாலும்

ஒன்றாக கைக் கோர்த்து

நடக்க முடியாததில்

காதலர்களுக்கு வருத்தம்

ஒற்றையடி பாதை

0 comments:

Post a Comment