Monday 17 August 2009

Filled Under:

கவிதை

என் வாழ்க்கையில்
மின்னலாய் வந்தவள்
என் நெஞ்சில் இடியாய்
காதலை மறுத்ததால்
இன்று என் கண்களில்
கண்ணீர் மழை

0 comments:

Post a Comment