Thursday 1 August 2013

Filled Under:

கவிதை


உடல் எனதா 
உயிர் எனதா
எதை எனதென்பேன்
இறைவா!

மண்ணிலிருந்து முளைக்கும்
மரம், செடி
மண்ணில் மடியும்
மீண்டும் 

எதுவும் தொடங்குவதும் இல்லை 
முடிவதும் இல்லை
எனதென்பது ஏதும் இல்லை
எல்லாம் நீயாக இருப்பதால்!

Image credit: Google/Owner

0 comments:

Post a Comment